top of page

... என்றார் ஸூஃபி

Price

₹100.00

“பாவங்கள் செய்வதால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே, அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்” என்றார் ஆலிம்.

“அத்துடன், பாவங்கள் செய்யாததால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே, அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்” என்றார் ஸூஃபி.

Quantity

Other Specifications

... என்றார் ஸூஃபி

Author: ரமீஸ் பிலாலி

Publisher: சீர்மை

No. of pages: 104

Language: தமிழ்

Published on: 2021

Book Format: Paperback

Category: கட்டுரை

Subject: இஸ்லாம் / முஸ்லிம்கள், ஆன்மிகம், சூஃபியிசம்

bottom of page